Tag Archives: கிண்டில்

கணிச்சுவடி


ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒவ்வொரு வாசம். கண்டிருப்பீர்கள். பள்ளி நாட்களில் பாடபுத்தகம் வாங்கும் தினம் வீடே புது புத்தகத்தின் வாசனையில் தோய்ந்திருக்கும். மரக்கூழிலிந்து பிறந்த புது காகிதங்களின் கமழும் வாசனை மனதுக்குள் இனம் காண முடியாத சலனத்தை ஏற்படுத்தும். புத்தகம் படித்து முடித்து சில காலம் அலமாரியிலோ பரணிலோ குடியிருந்துவிட்டு ஒரு நாள் நம்முடைய தேடலின் வண்ணம் … Continue reading

Posted in Essays | Tagged , , , | Comments Off on கணிச்சுவடி